பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III யின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டால்? சிறு சிறு நாடுகளே, ஆதிக்க சக்திகளின் ஆண வத்தை முறிய வைத்திருக்கிறதென்றல், பெரிய நாடு - திராவிட பூமி - ஆதிக்க சக்தியால் அழுத் தப்பட்டால் விளைவு என்ன ஆகும் ? கேள்விக் குறிதான் பதில் கூறவேண்டும். கன்றைக் காப்பாற்ற பசு கனல் கக்கியிருக்கிறது. சிறு நாடுகள் உரிமையைக் காப்பாற்ற சீறி எழுந் திருக்கின்றன. இதோ பெரும் நாடு - பெருமைமிது திராவிடம்- வாழ்ந்த வளநாடு - வீரர் கோட்டம் - மறவர் உலவிய மண் - தன் உரிமைகள் அழிக்கப் படுவதைக் கண்டு பொங்கி எழுந்துவிட்டது. விடுதலைக் கிளர்ச்சியென்னும் இலட்சியக் காதை யிலே வேங்கையை விரட்டும் படலம்" தான் ஆரம்பமாக இருக்கும். விளைவைப்பற்றி கவனிப்பது கிடையாது; வெற்றி தோல்வியைக் கணக்குப் போட்டு நடைபெறு