இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
விடுதலை வீரர்கள் ஐவர்
- ஷெல்லியின் பாடல்களில் - தம்
- சிந்தை பறிகொடுத்தார் - பிற
- நல்ல இலக்கியங்கள் - அவர்
- நாளும் பயின்று வந்தார்.
- ஷெல்லியின் பாடல்களில் - தம்
- களித்துவந்த கள்ளுக்கும்
- காதலுக்கும் விருந்துக்கும்
- மக்கள் வாழ்வை
- காதலுக்கும் விருந்துக்கும்
- அழித்துவந்த கொடுமையினால்
- குத்துண்ட புலிபோல
- ருசிய மக்கள்
- குத்துண்ட புலிபோல
- விழித்தெழுந்து பெரும்புரட்சி
- மேவியதால் ஜார்மன்னன்
- விரிந்த மார்பில்
- மேவியதால் ஜார்மன்னன்
- குளித்துவந்த குண்டுக்குக்
- குன்றேறிப் பாரதியார்
- வாழ்த்து ரைத்தார்.
- குன்றேறிப் பாரதியார்
- களித்துவந்த கள்ளுக்கும்
- கட்டாரி ஓர்புறமும் காத லித்த
- காரிகையாள் மறுபுறமும் அணைத்தி ருக்கப்
- பட்டாளம் பின் தொடரச் சுதந்திர ப்போர்ப்
- பறையடித்த கரிபால்டி மாஜி னிக்கும்
- இட்டாலி நாட்டினிலே கொதித்தெ ழுந்த
- இளையடடை வீரர்க்கும் புரட்சிப் பாட்டால்
- கட்டியங்கள் கூறிநின்றார், அப்பு ரட்சி
- கட்டாய மிந்நாட்டில் தோன்று மென்றார்.
- கட்டாரி ஓர்புறமும் காத லித்த