இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
விடுதலை வீரர்கள் ஐவர்
தீக்குளித்த வீடா திரும்ப எழுப்புதற்கே ?
ஓரா யிரமாண்டிங் கோய்ந்து கிடந்த நம்மில்
வாராது போல்வந்த மாமணியை இவ்வுலகில்
யாரே தருவா ரினி?
{{block_center|<poem>செந்தமி ழுக்கொரு
சிங்கக் கவியென
வந்தான்! வந்தான்! - பாடல்
சந்தத் தமிழினில்
சிந்தை குளிரவே
தந்தான்! தந்தான் !
பாட்டுப் பெருங்கவி
பாரதியின் புகழ்
கண்டோம் ! கண்டோம்!- அவன்
பாத மலர்களை
தாம் தலைமீது
கொண்டோம்! கொண்டோம் !
}}</poem>