பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக். பலே. பலே. பக். பலே. பக். பலே. ஏமாந்த இரண்டு திருடர்கள் ]1- فاقت قري இந்த ஊர்லே யிருக்கிற-நம்ப தொழிலாளிங்க கிட்ட இருந்து-கத்துக வெண்டியதெல்லாம்கத்துகுனுச்சா? என்ன இங்கே யிருக்கவங்க கிட்ட இருந்து கத்து கிறது ! நான் வந்ததுமொதல் 12 சவரன் இடுப்பிலே சொருகிகினு இருக்கறேன். அத்தெ ஒருத்தவை.து தொட்டவனெ காணுேம் ! எங்க ஊர்லே இடுப்புலே சவரனெ சொருகிகினு-பக்கத்துக் கடைக்கி போயி ன்ரி மூட்டை வாங்கிகினு வர்ரத்துக்குள்ளோ-அது மாயமா போயிருக்கும். என்ன பிரயோஜனம் ? இந்த ஊர்லே ஒருத்தணுவது கெட்டிக்காரத் திருடன காளுேம் பேர் மாத்திரம் திருட்டிலே பேர் போனது தெப்ப கொளத்துாரு :-இந்த ஊரு சாமி பேரு கூட திருட்டீஸ்வரனும் ! அப்படி சும்மா சொல்லிவிடாதே தம்பி! நீ இடுப்புலே சொருகிகினு இருக்கரது கெஜமான சவரனுயிருந்தாநீ இங்கே வந்தநாளே காணுமே போயிருக்கும்-இந்த ஊரிலே இருக்கிற திருடருங்கல்லாம், பித்தளெ சவ ரனெ திருடர தில்லே-பொன் சவரனுயிருந்தாதான் திருடுவாங்க-கக்கூஸ்லே போய் கன்னம் வைப்பா னேன் அப்பா ? 、 அண்ணு -இது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அண்ணு? எப்போ தெரிஞ்சுது அண்ணு - உன் இடுப்புலே இருக்கிற சவரன் முடிச்செ எடுத்துப் பாரும் தெரியும். (அதை அவிழ்த்துப் பார்த்து இதென்ன காயிதம் ஒண்னு இதிலே இருக்குதே ! அத்தெ படிச்சிபாரு தெரியும். (அதைப் பிரித்து வாசிக்கிருன்) 'தம்பி பலே திருட னுக்கு-இந்த ஊரில் இருப்பவர்களெல்லாம் பித்தளே யென்றும், பொன்னென்றும் தொட்டுப் பார்த்த மாத் திரத்தில் தெரிந்து கொள்வார்கள். அத்தொட்டு இன் ைெருதரம் வரும்போது, பொன் சவரனக் கொண்டு வா, நீ முழிச்சு கினு இருக்கும் போதே, அதை திரு