பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஏமாந்த இரண்டு திருடர்கள் 5 பலே. lić. பலே. பக். அந்த அறைக்கு கன்னம் வைக்க முடியரதாயிருந்தா இத்தனி நாளு வைச்சிருக்க மாட்டேன ?-அது கருங் கல் கட்டடண்டாப்பா ! பூட்டெ ஒடைக்க என்குலே முடியலே-என்னமோ ஜப்ஸ் லாக்கம்-கெட்டெ பாராயாலே கூட ஒடைக்க முடியலே. அப்போ அவர் தூங்கும் போது, சாவியே தபாய்ச்சி கினு, அறையே தெறந்துதான் எடுக்கணும். ஆமாம் அப்புறம் அவர் முழிச்சிகின-கம்போ சட்னி தான் !-அவர் இந்த வயசுலே கூட தினம் நூறு தண்டால் எடுக்க ருருடா, அப்போ என்ன செய்யரது அண்ணு ? பாக்கலாம்-அவர் கிட்ட ஏதாவது வேலைக்காரருங் களா அமரலாம். அப்புறம் ஏதாவது சமயம் பாக்க லாம்-அடடெ !-கப்சப்-அதோ வர் ராப் போலே யிருக்குது. அப்பாசாமி முதலியார், உள்ளே யிருந்து வருகிருர். (திண்ணேமீது உட்கார்ந்து) அப்பாடா -என்னு, காலம் கெட்டுப் போயிருக்குது ! - என்ன தாதா சமாசாரம், வேறே என்ன சமாசாரம் ? எல்லாம் திருடர் சமா சாரம் தான்-இந்த ஊர்லே திருடர் பயமதிகமாயி ருக்குது, கம்ப கையிலே இருக்கர கொஞ்சம் நகை தட்டெ யெல்லாம் பக்கத்துாரிலிருக்கும் கம்ப மச்சான் கிட்ட கொண்டு போய் வைக்கலாம் இண்ணு பாத்தா -அவன் என்ன செய்தான் இண்ணு "ஐ ஐயோ ! இங்கையா கொண்டாங்தைங்க-இந்த ஊரிலே திரு டர் காபுரா ரொம்ப அதிகமாயிருக்குதே-என் கிட்ட இருக்கா சவரன் கை யெல்லாம் இந்த பெட்டியிலே போட்டு வைச்சிருக்கிரே-நீங்க அத்தெ யெடுத்தும் போயி, உங்க வீட்லே வைச்சிவையுங்க இந்த திருடர் குபார் அடங்கர வரைக்கும்” இண்னு சொல்லி எங் கிட்ட கொடுத்தனுப்பினன். உம்-என்ன செய்யரது -அந்த பெட்டி யெல்லாம் தூக்கிகினு வந்து, அந்த உள் அறையிலே வைச்சி பூட்டு விட்டு வந்தேன் !என்ன பொழைப்பு பொ ! எங்கே பார்த்தாலும் திரு டர் பயமிண்ணு !