பக்கம்:விதியின் நாயகி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗匿2 வகுப்பு ரிசர்ல் செய்துவிடு...அம்மம் மா பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே!’ மேனகை படுக்கையில் படுத்திருந்தாள். விற்புருவங்கவே மையமாக்கி நசைத்து ஒளிவிட்ட பிறைப் பொட்டு வியர்வை யில் லைந்திருந்தது. ருமேகங்களைக் கிழித்துக் கொண்டு நிலா புறப் டுமே, அதுமாதிரி அவளுடைய பிறைமதி முகம் பளிச்சிட்டது. - - காப்பி கொணர்ந்தான் வேலையன். அவள் காப்பி செட்டை வாங்கிளுள்; அவளுடைய தந்தக் கையில் தனல் நின்றது. ஆ’ என்ருன் பணியாளன். 'கனவு கண்டதிலே-ஒருநாள் கண்ணுக்குத் தோன் ருமல் இனம் விளங்கவில்லை-எவனே என்னகம் தொட்டு விட்டான்!?? ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. மேனகை புன்னகை சிந்தினுள்: சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள். குமார்-பழைய காதலன் அவள் அகம் தொட்டு நின்ருன். அன்று முதற் சந்திப்பில், சகுந்தலை துஷ்யந்தனைக் கண்டு மேனி தழுவும்போது பெற்ற அந்த இனிய உணர்வு, இன் பக் கனவு எல்லாம் ஓடின. பேசும் பதுமை வடிவு பெற்ருள். இறந்த நேற்றைய தினத்தைக் கூட பிடுகிருள் வா’ என்பதாக! அவளுடைய நெஞ்சு எம்பித் தணிந்தது. வேலேயன் போய்விட்டான்!-அவளுடைய மேனியின் ரத்தக் குழல்களில் ரத்தம் கொதித்துச் சீறியது: C O Ο இரவு. கடிகாரத்தில் மணி ஏழு, ஏழு ஐந்து, ஏழு பத்து என்று நாலு கால் பாய்ச்சலிலே ஒடிக்கொண்டிருந்தது. -