பக்கம்:விதியின் நாயகி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அவளால். பாதங்கள் ஜில்லிட்டிருந்தன உஷ்ணம் ஏறிக் கொண்டிருந்த மண்டையின் பளு, தாங்க் வலுவிழந்த வரம் புக்குக் கனத்து வருவதாகவே அவளுக்குப் பட்டது. நிமிஷத் துக்கு நிமிஷம், வினுடிக்கு வினுடி, கணத்துக்குக் கணம் அவள் தன்னைத்தானே குனிந்து பார்த்துக் கொண்டாள், அவ்வாறு: பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆசை யின் நெஞ்சு மகிழ்வின் கண்ணிராகக் கரைந்து மேனியில் வழிந்தது. அந்த உணர்வில், நன்னம்பிக்கையின்துேடிப்பைக் கண்டாள் அவள்; அவளால் காது பொருத்திக் கேட்கலும் முடிந்தது. புயல், தென்றல் அவதாரம் எடுக்க எந்நேர மாகும்? கயப் பிரக்ஞையை தூண்டில் போட்டு இழுத்தது பெண் மனம். இமை துணிகளில் சந்திப்பு உண்டாகி, உண்டாக்கிக் கலைந்தது. இருட் குகையில் இதுவரை அகப்பட்டுத் திண்றிக் கொண்டிருந்ததாக உள்ளொலி பேசியது. பாழ்வெளியின் வெறுமை அவளைப் பற்றியது. தீப்பற்றியது நினைவில், - நெஞ்சை வசமாக்குபவளாக நாலா பக்கமும் விழிகளைச் சுழல விட்டாள் அகிலாண்டம். ஊராளும் மாதாவும் உளமாளும், பிதாவும் தனிப்பட் போக்கில்-தனித்தன்மை பூண்ட பாவனையில்-அருள் நெறிமுறைகளை முத்திரையாக ஏந்தித் திகழ்ந்த தனிமைப் பண்புடன் கூடிய மகிமையில் திகழ்ந்தன. ஒன்றிய உள்ளத்தோடு, ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்த்தாள் அவள். விரிக்கப்பட்டிருந்த மாயத்திரை விலக்கப் பட்டதாக எண்ணமிடலாளுள். தாயே! அம்பிகை என ஒலியலைகள் உந்திக் கமலத்தைத் தொட்டுப் புறப்பட்டன. அே.கி.லா..!!?? வார்த்தைகள் இடைவெளி கொண்டு கேட்ட்ன. அகிலாண்டம் திசை திரும்பினுள். ஆரீமான் ராமலிங்கம் அடித்துப் ப்ோட்ட கோலத்தில் காட்சியளித்தார். மேல் தோல் வெடித்துக்சிதறிக் கோடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/3&oldid=476413" இலிருந்து மீள்விக்கப்பட்டது