பக்கம்:விதியின் நாயகி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகடயோகம் திருவாளர் மெய்கண்ட பிள்ளைவாளுக்கு ஜாகை திருக் காட்டுப்பள்ளியில் தான் என்மூலும், அவரது சொத்துபத்து மட்டும் தஞ்சாவூரில் தான் ஏகமாகச் செழித்துத் தழைத்து வந்தன. இதுதான் உண்மை ஆளுல், இதைக் காட்டிலும் இன்ஞெரு பெரிய உண்யுையும் அவரது பிறந்த மண்ணில் வாசம் இருந்தது. அது: மண் வளம் கொழித்திடும் திருக்காட்டுப்பள்ளி வயல்களிலேதான், நெல் மணிகளோடு அதிர்ஷ்டச் சுடர்களும் விளையலாயின. விளைந்தது ஓரிடம், விதைத்தது மற்ருேர் இடம். இருக்கட்டுமே திருவாளர் மெய்கண்ட பின்ங் மெய்யை வாழ்த்தி வணங்குபவர். இந்த விஷயம் துல்யமான நிஜம் என்பது அலகை வழிகள் பல திறந்து வைக்கப்பட்டிருக்கும். வழிகள் என்ருல், எந்த வழிகள் என்றுதானே திகைக்கி நீர்கள்: பேஷ்: . . . * : , போகும் வழிக்குப் புண்ணியம் சம்பாதிக்க வேண்டியதே. தமது லட்சியம் என்பது பிள்ளைவாளின் அழுத்தமான கருத்து. அதன் நிமித்தமே அவர் உண்மை வழிபாட்டு வழி களிலே தீவிரமான கவனம் செலுத்தி வந்தார். அதற்க செயல்களில் இறங்கி திற்கையில் தான், அஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/67&oldid=476477" இலிருந்து மீள்விக்கப்பட்டது