பக்கம்:விதியின் யாமினி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 நெஞ்சு வலித்தது. புகைச்சல் இருமல் வந்தது. அரைக்கணம் கழிந்திருக்கலாம். 'ட்ரங்கால் ஒன்று அவருக்குப் பங்களுரிலிருந்து வந்தது. செய்தியை வாங்கிக்கொண்ட செந்தில் நாயகத்தின் உயிர்த் துடிப்பு துரித கதியில் அடித்துக்கொண்டது. மங்களம். மங்களம்..."என்று அவர் தம்முள் வேதனையுடன் பரிதாபமாகச் சொல்லிக்கொண்டார். கடுநீர் ஊற்றெடுத்தது. "மங்களத்துக்கு உடல்கிலே கவலைக்கிடம் !" இது செய்தி !