பக்கம்:விதியின் யாமினி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 களேப் போலுள்ளவங்களுக்கு அது ஒரு சோதனைச்சாலே யாட்டம்!...” என்று கூறி, மேலே தொடர்ந்து பேச முனைந்த போது, அவள் வீராவேசம் பூண்டு குறுக்கிட்டாள். "என்னே நான் காப்பாத்திக் கொள்வேனுங்க....நீங்க சொல்லத் தயங்குற விஷயம் எனக்குப் புரிஞ்சிட்டுதுங்க. ஆணு, நான் இந்தச் சினிமாத் தொழிலே எந்தக் காரணத்தை முன்னிட்டும் விட்டுப்பிடுகிறதாக இல்லிங்க : பலஹீன மன மும், மோக வெறியும், பண ஆசையும் எனக்கு இல்லிங்க: என் மனசிலே உள்ளதை இன்னம் எப்படி விளக்கிச் சொல்லுறதுன்னுதான் மட்டுப்படலிங்க : என் மனமும் என் மனச்சாட்சியும் என்னே எப்பவும் கட்டிக் காவல் செய்யு முங்க! இது உறுதிங்க!... என்பேரிலே உங்களுக்கு இருக் கிற நல்லெண்ணத்தை வணங்குறேனுங்க!. .' பெண்மை யின் கம்பீரமான வலுவுடன் உரைத்தாள். அவள் கழுத்துப் பட்டையைத் துடைத்துக்கொண் டாள். பிஞ்சு முடிகளேக் கோதித்துடைத்தாள். அவளுடைய பேச்சின் திண்மை அவளுடைய கெட்டியான பண்பு நலத் துக்குக் கட்டியம் கூறியதை அவர் அறிந்தார். நேற்றைய இராப்பொழுதில் தாம் தப்பித்த ஒரு கண்டத்தை மாபெரும் அதிருஷ்டமாகவே அவர் மதித்தார். ஒருவேளே இந்தப் பெண்ணிடம் அந்தப் பயல் மகேந்திரன் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகச் சந்தர்ப்பம் வாய்க்கை யில் சொல்லிவிட்டானென்ருல்....? தீர்வு காண முடியாத கலக்கம் அவரை மடக்கியது.

  • "суртії і "

"என்னம்மா ?” சொந்த மகளிடம் கேட்பது போன்ற பாசத்துடன் அவர் கேட்டார். என்ைேட சொந்த விஷயம் ஒண்ணேப்பத்திச் சொல்ல னும்.வீட்டுக்குச் சாயந்திரம் வாட்டுமா ?”