பக்கம்:விதியின் யாமினி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அந்தப் பேச்சைக் கேட்டதும், அந்தி மயக்கத்தில் தடுமாறுவதைப்போன்று தடுமாறிஞர், கை கால்கள் நடுங்கத் தொடங்கின. கையில் பற்றி யிருந்த ரிஸ் வரை கை கழுவ விட்டார் செந்தில் நாயகம். # அது ஸ்டுலில் பட்டு உடைந்ததுதான் மிச்சம்!