பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்த்ததே, அதே நாய்தான்! கீரி அந்த விநோதப் பிராணியை ஒரு பார்வை பார்த்தது. மறு விநாடி புதர்களுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டது! நாய் ராகியை ஒருமுறை பார்த்தது. உடனே, பின்னால்