பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ஆடிக்கொண்டே இருந்தது. வேட்டைக் காரர்கள் துப்பாக்கியுடன் அங்கே வந்து, இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களைக் கூட ராகி கவனிக்கவில்லை.