பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆகையால், தன் சாமான்களை யெல்லாம் அவன் ஒரு முட்டையாகக் கட்டினான். ராகி இருந்த கூடையையும் ஒரு கயிற்றால் கட்டினான். ரயிலைப் பிடிக்க ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றன்.