பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“இத்தனை மனிதர்களுக்கு இடையே எவ்வளவு தைரியமாக, எந்த விதப் பாதுகாப்பும் இல்லாமல் என் எஜமானர் நடந்து போகிறார்” என்று பாம்பாட்டியின் தலையில் இருந்த கூடைக்குள் இருந்தபடியே ராகி நினைத்தது.

22