பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ரயில் வந்தது. ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தன. ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு ரயிலில் ஏறினார்கள். “ஐயோ, நம்மை நசுக்கிக் கொன்று விடுவார்களோ !” என்று கூடைக்குள் இருந்த ராகி நினைத்தது.

23