பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ஒரு நாள் தவளை அல்லது எலியைப் பிடித்துத் தின்ன ராகி புறப்பட்டது. அப்போது பல கால்கள் வேகமாக நடந்து வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் பூமியே அதிர்ந்தது. செடி கொடிகள் எல்லாம் அந்தக்