பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 விந்தன் இலக்கியத் தடம துடிப்போடு வாழ்ந்துவிட்டன. இனியும் வாழும், அடிப்படைப் பிரச்னைகள் அமைதி பெறாதவரை அந்த உயிர்த்துடிப்பு அடங்க வழியே இல்லை. புதிய கலைஞர்கள் அவர் சென்ற எளிய ஒற்றையடித் தடததில் நடந்து, அதைச் செம்மைப்படுத்துவது அவர்களுக்கும் நல்லது: சமுதாய நன்மைக்கும் வழி அமைத்த கலைச் சிறப்பும் சேரும், 1982