இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாரதி வாழ்ந்த பாண்டி If & d. உலகத்து நாயகியே! எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்துமாரி! உன் பாதம் சரண் புகுந்தோம் எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்துமாரி!' என்று அவன் பாட்டாலேயே அவளையும் வழிபட்டு விட்டுத் திரும்புகிறேன் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் பாரதிக்குப் புகலிடம் தந்து உயர்ந்த பாண்டிச்சேரியை ஓரிரு நாட்களில் சுற்றிப் பார்த்து, அவனைப் பற்றிய தகவல்கள் அத்தனையையும் அறிவதென்பது முடிகிற காரியமா, என்ன? - தினமணி கதிர் 簽憑發簽簽