இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108 விணாக்களும்
பிற கவிஞர்கள் எழுதியவற்றில் சுரதாவைக் கவர்ந்தது, 'பாலும் பழமும்’ படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசனின், :பாலும் பழமும் கைகளில் ஏந்தி’ என்ற பாடல்.
- பாட்டிலேயே படம் தெரிகிறது! கவிஞரின் எழுத்து வண்ணத்தை அதில் ரசித்தேன். பாட்டு எழுதுவது சுலபம். ஆனால் பாட்டினில் வடிவம் கொண்டு வருவது சிரமம்' என்கிறார் சுரதா.
சுரதாவின் விருப்பம் இது: 'நான் இறந்தபின் என் நினைவாக, முதல் பாடலாக :அமுதும் தேனும் எதற்கு?’ என்ற பாடலையும், முடிவில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்ற பாடலையும் வானொலியல் ஒலிபரப்ப வேண்டும் ??
சுரதாவைச் சந்தித்தவ்ர் : எஸ். விஜயன், இதழ்: பேசுமபடம், அக்டோபர், 1986