பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 139

சுரதா : ஒவ்வொருத்தரும் மஞ்சள், குங்குமம், ஜாக்கட் துணி இப்படி தர்றதைப் போல, சுயமான சிந்தனையை, ஒரு கவிதையைச் சந்திக்கும் போதெல்லாம் தந்தால் நல்லா இருக்கும். சிந்தனைப் போட்டி வரும்.

சுரதாவைச் சந்தித்தவர் : நிர்மலா சுரேஷ் இதழ் : சுபமங்களா, 1-4-1989