சவுதி அரேபியாவில் சுரதா
சவுதி அரேபிய நாட்டிலுள்ள சார்ஜாவில் தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம்’ என்ற ஒர் அமைப்பு இருக்கிறது.
இந்த அமைப்பு ஆண்டு தோறும் குடும்ப விழா என்ற பெயரில் அங்குள்ள தமிழர்களை எல்லாம் ஒன்றுகூட்டி ஒரு விழாவினை நடத்துகிறது அப்படி நடத்தும்போது தமிழ் நாட்டில் இருந்து ஒரு சிறந்த கவிஞரை அழைத்து ஆண்டு தோறும் சிறப்பிக்கிறது.
இந்த ஆண்டு அந்த எண்ணெய் நிலத்திற்குச் சென்று வந்திருப்பவர் உவமைக் கவிஞர் சுரதா.
அவர் சொல்கிறார்...
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நம்மவர்கள் எப்படி ஒற்றுமையோடு தமிழைப் போற்றுகிறார்கள் என் பதை நேரில் நான் கண்டேன்.
முன்பு மலேசியாவிற்குச் சென்றிருந்தபோது வீட்டுக் கொரு கல்வெட்டு வைக்க வேண்டும் என்று சொன்னேன் ஒரு சில வீடுகளில் அப்படி கல்வெட்டையும் திறந்து வைத் தேன். - - - -
இதே போல சார்ஜாவில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இ.ரெ. சாமிநாதன் என்பவர் நடத்தும் சஃபையர்
உணவகத்தில்,