இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாவின் விடைகளும் 11.
பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
பண்டைய நாகரிகத்தை உள்ளம் வளர்த்தது. இன்றைய நாகரிகத்தை உதடு வளர்க்கிறது.
உண்மை எழுத்தாளனுக்கும் உயர்ந்த கவிஞனுக்கும்-உயிரா யிருக்கும் போதே பண முடிப்பு கொடுப்பது சரிதானா? சரிதான் , வண்டு செத்துவிட்ட பிறகு அதன் மீது தேனைக் குடம் குடமாக ஊற்றிப் பிரயோசனம்? மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டுமா? வேண்டியதே யில்லை.
என்?
ஒருவனை ஒழுங்குபடுத்த மனச்சாட்சியும் தண்டிப்பதற்குச் சட்டங்களும் இருக்கும் போது வீணாகக் கடவுள் நம்பிக்கை எதற்கு?
சுரதாவைச் சந்தித்தவர் : ஜெகசிற்பியன் இதழ் : சிரஞ்சீவி, 15-5-1952