பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


இதனைக் கடித்துக் கொன்று விடும் என்றான்.





அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வேட்டைப் பருந்து வாத்துக் கூண்டிற்குள் பறந்து சென்று எல்லா வாத்துக்களையும் கொன்று விட்டது.

மறுநாள் காலையில் சேவல் மறுபடியும் வாயிற்படியில் நின்றுகொண்டு பழைய பாடலைப் பாடிற்று.

அப்போதுதான் மாடிக்கு வந்த பணக்காரன் சேவலின் பாட்டைக்கேட்டு ஆத்திரமடைந்தான். சேவலைப் பிடித்து மாட்டுக்