பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய் என்று சிங்கம் சீறியது.

மகாராஜா! நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

என்ன சிந்தனை?

இந்த ஒடைக்குக் குறுக்கே நாம் ஏன் பாலம் கட்ட வேண்டும்? அதை ஒரு பக்கத்தில் கட்டினால், வேலை மிக சுலபமாக முடியும் அல்லவா!