பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 உள்ளே பேரப்பிள்ளைகள் ராஜ்யம் நடந்துகொண் டிருந்தது. அந்த ராஜ்யத்திலே நயவஞ்சகச் சீனாக் காரனோ, நாணயமிழந்த பாகிஸ்தான்காரனோ தலை நீட்ட மாட்டான் ... டாக்டர் திரும்பி விட்டார். இவர் திரும்பி மடங்கினார். பெரிதாக்கித் தொங்கவிடப்பட்டிருந்த அந்த அம்மணியின் படத்தை அண்ணாந்து நோக்கினார் அவர். 'கண்ணே சாரதா ! நீ என்வரை ஒரு தத்துவம் ஆகிவிட் டாய் !...ஆகவே, உலகத்தைப்பற்றி நீ கவலை கொள் ளாதே !-ஏனென்றால், உலகம் ஒரு பைத்தியம் !...” கார் கடைத் தெருவை இலக்கு வைத்தது ! வி-7