பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கடல் தாண்ட விழைவு பூண்டவர். அதற்காக கால்வாயைத் தாண்ட கால்கள் பெறாமல் இல்லை ! ... மணி எட்டு. கடிகாரம் வந்தது. ஆம் ; அதே ராணி . வேலைக்காரப் பெண் ... சாப்பிடக் கூப்பிட்டாள். சாப்பாடு பரிமாறினாள். இழே கார்ச் சத்தம். மூத்தவன் அப்போதுதான் கடையைக் கட்டிவிட்டு வந்திருக்கிறான். - "பேபிக்கு இருமல் எப்படி இருக்காம் ? பார்த்தாயா ராணி ?” "இப்போ பரவாயில்லை. ஏதோ புது மிக்சர் கொடுத்ததாம் குணம்தானா !...” ùb !”... மோர்ச் சோறு. எலுமிச்சம்பழ ஊறுகாய் தூவப்பட்டது. "இன்னும் ஒருபிடி சோறு ..." . æDಶ್ವಿಹಿ 1. உனக்கு அப்படிக் கேட்பது பழக்கம். இன்று நேற்றுப் பழக்கமா : ஒரு வருஷத்துப் பழக்க