பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 "ஆமாம் !” "அப்படி உட்காருங்கள் ?” “...” 'சும்மா உட்காருங்கள்.' Εκ 桑 确 褒 t” 'ஐயாவுக்குச் சமையல் ஆகவேனும் 'பொழுது இருக்காது !’ "வேலை ஆக வேண்டாமா?. வேலையைப் பார்த்துக் கொண்டா பொழுது ஒடுகிறது !...” கையிலிருந்த ஏடு புரண்டது. 'இது நீங்கள் படிக்கவா ?”

பின்னே ?' கொஞ்சம் சூடாகவே வந்தது பதில்.

விவேகாநந்தரின் நூல். 'ஐயா தந்தது. அவர்கள் பழக்கியது ' 'ஓ ! ...” அந்தப் புத்தகத்தை வாங்கியபோது, அப்பாவுக்கு எல்லாம் தெரியும். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற தார் மீக வரம்புகளுடன் இரக்கம், தயை, அன்பு, பாசம், கருணை, போன்ற குணநலன்களும் சீராக வளர்க்கப்பட்ட பெரியவர் அவர். பெரியவர்களுக்கு அவர்களின் தகுதி அடிமனத்தின் வாயிலாக முன்கூட்டியே தெரிந்து விடுமாம் !...” என்று சிந்தித்து, பிறகு வாங்கிய நூலைப் புரட்டினான். எடுத்த எடுப்பில், "எது எது உண்மை யானதோ, எது எது பரிசுத்தமானதோ, எது எது புனித