பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மனம் பின்னிக் கிடந்தது. எப்போதுமே அவர் மனம் இத்துணை உளைச்சல் கண்டதில்லை. நெற்றிப் பொட்டு நரம்புகள் முறுக்கேறின. ரத்த நாளங்கள் துடித்தன. எலுமிச்சைச் சாறு பிழிந்து ஒரு மிடறு குடித்தார். பிறகு இரமான சிந்தனைக்குப்பின் ஒரு திட்டம் பெற்றார். "ஆமாம், அதுவே சரி...! படிக்கட்டில் இறங்கினார் சிற்றம்பலம். அதன் அடிப்பகுதியில் ராணி நின்று, மெய்சோர்ந்த நிலைப்புடன் இன்னி மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள், ராணி யின் விதி என!... ராணியின் மாரகச் சேலையைச் சமன் செய்து போர்த் தினார் கலைந்திருந்த முடிகளைச் சீராக்கினார். கண்ணிரைத் துடைத்து விட்டார். அவருக்கு மீண்டும் அழுகை முட்டியது. அவள் கையில் மணிமாறனின் பரிசுத்துணி காணப்பட்டது. "ராணி...”

  • 3 ،ه 令独翠 影 镜 棣 爱率另

ராணி...!’ "இதை உங்க மகன்கிட்ட நீங்களே குடுத்தி டுங்க!...” -

  • x

'ஏன்?. “எனக்கு இது வேண்டாம்!...” "அப்படின்னா, நீ அவனை விரும்பவில்லையா?” விரும்புறேன்!... உங்க மகனாக அவரை விரும்பு கிறேன்!” -