இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
I 30 ராணி துடிதுடித்தாள்.
- * ; : ஐயா ...
'உனக்கு நான் என் முடிவைச் சொல்லிவிடவேணும், இல்லையா ?” சிற்றம்பலம் தம்மை முழு மனத்துடன் நம்பிய இறுக்கத்துடன், உந்திக் கமலத்தினின்றும் பிறந்த அமு தச்சிரிப்பினை மெள்ள மெள்ள உதட்டுக் கோணங்களிலே உலவ விடலானார் !