பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 சிற்றம்பலம் உணர்ச்சிவசப்பட்டார்.

  • Ιτπσασή !

'ஐயா !” அங்கிருந்து பிரிய விடை கேட்டாள் ராணி. 'ஆ !' என்று மலைத்தார் சிற்றம்பலம். "σπαλι..." 'ஐயா !...” "ராணி, நான் இனி உனக்குச் சொந்தம் !...” "மெய்யாகவா ?....கடவுளே, நான் பாக்யவதி !...” விழாப்பந்தல் அதிசயக் குறியை முகப்பு வெளியில் பறக்கவிட்டது. 豎