பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முடியவில்லை. தவித்தாள். சூன்யத்தின் அண்டப் பெருவெளியில் மாயையின் ரூபமாக அவளது பூங்கரங்கள் ஓங்கிக் குவிந்தன. பூந்தாளையுன் இனிப்பும் ஈரமும் நாக்கில் ஊறத் தொடங்கின ! ... பாவம், விதி விழித்துக்கொண்டிருந்தது !. "ஆம், விதி விழித்துக்கொண்டுதான் இருந்தது.