பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அயித்தைவூடா ? இல்லை, அம்மான் வீடுதானுங்களா ?” கேள்விக்கணை கிழவிக்குச் .ெ ச ந் த ம், அந்தச் சொந்தத்திலே, பார்த்திபனின் குறி இலக்கு பந்தம் தொண்டாடத் தவறவில்லையே ! 'ஏதோ ஒரு வீ ட் டு க் கு என்னை மாப்பிள்ளை ஆக்கிப் பிடவேனும் என்கிறது என் அப்பாவோட ஆசையான ஆசை !” 'அது தரும நாயம், தானுங்களே ?” அந்தத் தருமநாயம், என்னோட நெஞ்சான நெஞ் சுக்கு தருமமாக உறைக்க வேணுமில்லே ?” “சத்தியமுங்க !” 'சரி வரட்டுமா, மங்கத்தா ?” "அப்படிச் சொல்லப்படாதுங்க. ஒரு காலத்திலே, ஒரோரு சமயத்திலே நானும் ஒங்களைத் தோள்மேலே போட்டு ஆராரோ பாடி ஒங்களைத் தூக்கப்படுத்தி யிருக்கேனுங்க ! போயிட்டு வரரேன்னு சொல்லுங்க. வாய்ப்பேச்சுக்கு வரணுமுங்க; ஆமா, அப்படீன்னா, உங்க கண்ணாலத்திலே உங்க முடிவுதான் என்னாங்க, சின்ன ஐயா ?” - "மங்கத்தா, வினாத் தெரிஞ்ச காலந்தொட்டு, என் னோட நெஞ்சைத் தொட்டு, என் நெஞ்சிலே தெய்வத் துக்குச் சமதையாய் கொலு இருக்கிறவ ஒரே ஒருத்தியே தான் ! அவளே தான் என்னோட பெண்டாட் டி ' அப்பன்னா, அந்தப் புண்ணியவதி கொடுத்து வச்சவத்ானுங்க " - "என் கனவு பலிச்சிடுச்சின்னா, நான்தான் கொ டுத்து சவன் ஆவேனாக்கும் ” - . -