பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I வீரமணி இப்போதும் விதியெனவே சிரிப்பைத் தொடர்கிறான் ; தாலிக்கு மூன்று முடிச்சுக்கள் இடு கிறான் ! கங்காணியின் தலை உயர்ந்தது. வீரமணி பிள்ளைக் கனியாக பெற்ற நெஞ்சிலே விளையாடிக் கொண்டிருக் கிறான் ! "ஆத்தா மகமாயி புண்ணியத்தாலே நீங்க ரெண்டு பேரும் புருஷன் பெண்சாதியாய் சகல செளபாக்யத்தோட தீர்க்காயுசாய் வாழவேணும்' கண்கள் பொழிந்தன. மேனி நடுக்கம் ஓயவில்லை. 'கங்காணி அய்யா இப்பதான் மெய்யாவே பெரிய மனுசரு வாண்டு மூக்கன் ஜே போட்டான் !