இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* {} பேரதிசயத்தின் போரனந்தக் காட்சியல்லவா அது ?... வீரமணியும் செல்லியும் ஆனந்தக் கண்ணிர் சொரி கின்றனர். அவன் அவளை நோக்கினான் ! அவள் நாணிக் கண் புதைக்கிறாள்!-அதே கணத்தில், அவள் வாய் மிக லாகவமாக அசைபோடத் தொடங்கு கிறது. மறுகணம், ஆனந்த வெறியுடன் பற்கள் இயங்கு கின்றன !