பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தி.கு. எண். நவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை நூல்கள் அதிகமாக வெளியிடவேண்டும் என்ற முயற்சியில், இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களும் கதை கவிதை, நாடக நூல்கள் 20ம் எழுதி இருக்கிழுர், -

இவர் எழுதிய ஒலிம்பிக் வந்தயத்தின் கதை எனும் நூல் 1977ம் ஆண்டு தேசிய விருதினைப் பெற்றிருக்கிறது.

தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகல்ப் பட்டம் (M.A., M.P.Ed.,) பெற்றுள்ள ஆசிரியர் வானெலி, டெலிவிஷன், வாரப்பத்திரிக்கைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி எழுதியும் பேசியும் வருகிரு.ர். -

தமிழில் முதன் முறையாக விளையாட்டுக் களஞ்சியம்' எனும் விளையாட்டுத் துறை மாத இதழையும் நடத்தி பணியாற்றி வருகிரு.ர்.

+

wrapper printed by: s prabhu printing house, madras-600 017.