பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
89


வந்த மானிடப் பிறவியில் என்றென்றும் இனிதாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வாழ வேண்டும்.

நல்ல உடலமைப்பும் நல்ல மன அமைப்பும், மனோகரமான வழிகளையும் முறைகளையும் வகுத்துத் தருவதால், நாம் துய்மையாக உடலைப் பேணவேண்டும். சுவரை வைத்துத்தானே சித்திரம் !