பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வீரத் தலைவர் பூலித்தேவர்



1W. பேராசிரியர் C. S. சீனிவாசாசாரியார் அவர்கள் எழுதிய *ஆனந்த ரங்கப் பிள்ளை’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு : பக்கம் : 355, கர்னல் ஹீரானுக்குத் திருச்சிக்குத் திரும்புக என்ற உத்தரவு கிடைத்திருந்தது எ ன் ரு லும், அவன் மாபூஸ்கானின் வேண்டுகோளுக்கு இணங்கி, தான் செல்ல வேண்டிய வழியினின்றும் திரும்பி, பூவித்தேவரை அவர் கோட்டையிலே தாக்கினன். காரணம், பாளையக்காரர்களுள் அவர் ஒருவரே ப ய ந் து போகாமல் இருந்தவர் என்பதே. ஆனால், பூலித்தேவர் கோட்டையைப் பெரிய பீரங்கியைக் கொண்டு தாக்கியும் கைப்பற்ற முடியாது என்பதை அறிந்த தும் கர்னல் ஹீரான் மதுரைக்குத் திரும்பினன். பின்னர் 1755-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி ராப்பள்ளிக்குத் திரும்பின்ை.