பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அதிர்ஷ்டம் நமக்குமே வாச்சு தென்ருர் வேட்டை ஆடலாம் வாச்சுது வேளை யென்ருர், இதம்பதமாகத் தானெழுந்தார் மெல்ல எழும்பியே வெளியேறி நின்ருர் குந்துக்கால் வைத்து நடந்தார்கள் சற்றே குனிந்து மெள்ளத் தவழ்ந்தார்கள். சந்தோஷ வேட்டைகள் சாய்ந்த தென்று நெஞ்சால் தவழ்ந்து வேகமாய் போஞர்கள். வண்டிக்கால் தன்னில் முழைந்தார்கள் மெள்ள மண்டி போட்டுப் போயிருந்தார்கள் 等莎ö{} மண்டி போட்டங்கே வீரமல்லு சேருவை வாகுள்ள சுந்தரலிங்கமுந்தான் கண்ட கோடாலியும் கந்தன் பகடையும் கலந்து சண்டைகள் செய்வோ மென்ருர். துண்டரீகமான தண்டுவார் முண்டங்கள் ஒன்றுக் கொன்றங்கேயும் பேசிக் கொண்டார் வீரியமாய்ச் சண்டை செய்வோ மென்ருர் ரண வேட்டைகளாட விடியு மென்ருர். பாராக்காரரைக் குத்தி நின்ருனந்தப் பார்த்தீபன் சுந்தரலிங்கமுந்தான் 3 t} 6 { கூடாரந் தன்னிலே போய் முழைந்தார் அங்கே குத்துவிளக் கெல்லாம் தானணைத்தார். பாடுகள் கேடுகள் செய்கிருனே அங்கே பட்டாள மேசரைக் குத்துருனே. எடுத்த ஈட்டி குலுக்குருனே வலு எத்தனை சோஷரைக் குத்துருனே படுத்த சாய்ப்பிலே சாத்துருனே அசல் பட்டாணிமார்களை வெட்டுருனே விடியக்கால வேளை யிருட்டினிலே அங்கே வேட்டை முழுவேட்டை வாச்சுதென்று 307 (3 நொடி நொடிக்கு முன்னேரத்திலே அங்கே நூறுசனம் போலே பாடாச்சு, எத்தனை சோஷரைக் குத்துகிருர் தம்பி கத்தியினல் வெட்டிச் சாய்க்குகிருர் ரத்தங் குபிரென்று எழும்பிடவே கன சுத்த வீரர்கள் மடிவாச்சு