பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 。 ایسه با سا பாராக்கவுலை படுக்கையின் மேலெண்ணம் பாண்டியன் ஊமைத்துரை தனக்கு. வீரியக் கோபங்களுண்டாகிச் சுத்த வீரருடம்பு படபடென்று 'இந்த இடைஞ்சலைத் தீர்ப்பதற்கு மணி மந்திர தந்திரந் தானில்லையோ, கந்தா கடம்பா திருச்செந்தூர் முத்தையா எந்தன் துயரத்தைப் பாருட் ப்யt;. கந்தா முகுந்தா வைகுந்தா ராமா அரி நாராயணு ரெகு ராமச் சந்திரா 盛岛芝盘 சொந்த அடிமைக்குதவு மனுமந்தா வந்து தைர்யஞ் செய்யு மய்யா, ஆனலுங்குல தெய்வம் வீர மல்லு எனக் காதரவு சக்கதேவி சொல்லு, பாழுராய்ப் போனதோர் பாஞ்சால நாட்டிலே வாழும்படி குடி ஏத்திவைத்தால் பொங்கலிட்டுச் சங்கை செய்வேனம்மா தாயே, மங்கள நல்வாக்குச் சொல்லு மம்மா எங்களுக்குத் துணை நீயல்லாது கெதி எங்குமுண்டோ இந்த வையகத்தில் 4曼岛争 சுத்தவிரனென்று பேராச்சே யிப்பே' சொல்லிச் சிரிக்கவும் நாளாச்சே உற்ற சிவத்தையா யோசனைகளென்ன கர்த்தன் சிவத்தையா சொல்லு சொல்லு. நாட்டினில் கோட்டைகள் தான் போட்டு நாமும் ராச்சியங்கள் தன்னை ஆளும்படி தேட்டில் குபேரன் சிவத்தையாவே பதில் செய்திகள் சொல்லு முத்தையாவே, என்று ஊமைத்துரை தான் கேட்க நல்ல தென்று சிவத்தையா ஏது சொல்வான் 속 吾 {} 'நன்ருக நான் சொல்லக் கேளுமையா' நம்மள் நாட்டில் துரைத்தனம் செய்வதற்கு பாஞ்சால நாட்டிலே தானிருக்கும் நம்மள் பந்து சனங்களனைவருக்கும் வாஞ்சையாய் காயிதம் போடவேனும், வரவழைத்து நாம் வெளி யேறவேணும்.’’ வீ. 1)