பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*} { † i கட்டபொம்மனுயிர் போக்கினேமே அந்தக் கங்கைக் குலத்தானத் தூக்கிளுேமே வாய்பேசா மன்னனைத்தான் பிடித்தோம் நமது ஞாயமதாக விலங்கடித்தோம். நேயமாய் ஊமைத்துரை தனையும்.குற்றம் நீக்கியே ஞாயங்கள் செய்ததிளுல் அன்றைக்கே ஊமைத்துரை தனையும் அவனைக்கொன்றிடத் தூக்கியே தான்போட்டு கொன்று போட்டாலிந்த மோசம் வராதென்று கும்பினியார்களும் யேது சொல்வார் § 940 கட்டாமி ராசுக்கோல் சன்னப்பிரவீச்சுக் கம்பளத்தார் வம்பு கண்டறிவோம். துரங்கலுபோலே இருந்தாலும் இது தோக்குலவார் குலம்பொல்லாது தேங்கினது போலிருந்தாலும் இது சில்லவார் தன்குலம் பொல்லாது பொல்லாத பாதகன் ஊமைத்துரை தன்னை கொல்லாமல் விட்டதே தோசமென்ருர், நல்லதுநல்லது சொல்லுகிறேன் அவன் வல்லமை பார்த்திடவேணு மென்ருர் 5950 குழி நரிக் கொம்பிருக்கு தென்ருர் சித்தர் குளிகை யவனுக்கிருக்கு தென்ருர் பழிகள் மோசம் வளர்த்துவிட்டான் நமது பட்டாளந் தன்னையும் கொன்றுவிட்டான். சீமையில் கொள்ளையடிக்கிருன் என்ன திராணி சமர்த்துகள் செய்யுகிருன். பூமியிலே வலுதுஷ்டனடா ரெம்பப் பொல்லாத கம்பளச் சுட்டியடா. ஆலுைமிப்படி யெங்குமிலை ரெம்ப வீனை பொல்லாங்குக்காரனடா 5969 மானஸ்தனென்று யிருந்தோமே பாவி மட்டுக்கடங்காத துஷ்டனடா. எதிர்த்தபேரை மடக்கிவந்தோம் சீமை எங்கும் புகழ்பெற்று வாழ்ந்துவந்தோம். மதுரைசீமையும்தான் பிடித்து கொழும்பு மன்னர் சீமையும்தான் பிடித்து