பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 கருப்புச் சட்டைகள் பூட்டினர்துரை காலிலே பாப்பாசு மாட்டினர்கள். விருப்பமாக உடுப்பணிந்தார்கள் கன மெட்டாகப் பாளையந்தான டந்தார். 6G丝争 சீனத்து வேலையுடுப்பணிந்தார் வெகு திரசுடன் வழி தான ந்தார். நானிலந்தன்னிலே பாளையக்காரணுய் நாட்டில் துரைத்தனஞ் செய்திருக்கான் நமக்கெதிரிகள் தானுமடா பாஞ்சை நாட்டில் ஊமைத்துரை தானுமடா குமுக்காய் சோஷர்கள் மேசர்கள் தானுமே கும்புகும்பாகவே தான் திரண்டு புத்தினி வீசல் வெடித்தாப் போல் வலு பூனைக்கண் சோஷர்கள் தான் திரண்டு 60 50 கத்தி வெடிகளும் தானெடுத்துத் துரை கல்லுவெடிகள் பிடிக்கலுற்ருர் மூஞ்சி முகஞ் சுத்த வெள்ளைகளாயங்கே மூவாயிரஞ் சோஷர்தானடந்தார் நாஞ்சி நாடு முதல் தீப்பறக்க அங்கே சாஞ்சிவருகுதே பட்டாளம் சகடயூகமாய்த்தான் வகுத்து அங்கே தானே நடந்தார் பட்டாளமும் மகுடவர்த்தனர் கெவுனர்களும் செகம்புகழ வேதானடந்தார் 60 60 போதைலாகிரி நடத்திக் கொண்டு வெள்ளைப் புரவியிலேறி நடத்திச் சென்று சேதுபாதை வழி கூடினராம் தெற்கு சீமையை நோக்கியே சென்றனராம் கடல்நீர் போலவே சாராயங்கள்ளுமே கணக்கில்லா சோஷர் தானெடுத்தார் குடங்குடமாக நெய்களைத்தானுமே கொண்டு வந்தார் சில சோஷர்களும், கோழிகள்தான் முட்டைக் கோழிகளாம் பருங் கொம்புக்கிடாய் மேசையாடுகளாம் 60 70 தாழிகளாம் தயிர்ப்பானேகளாம் சில சாதுர்ய மாமிசப் பெட்டிகளாம்