பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 71 வெள்ளைக் குருவிகள் கொள்ளைக் குருவிகள் வேட்டைக் குருவிகள் பார்ப்போமென்றும் துள்ளிக்குதி போடுவானும் வலு துஷ்டனடா பொட்டி மாதிகனும் சங்குமணி கைத்துளசி மணிமுத்துத் தாவடமான உத்ராட்ச மணி குரங்குமணி நல்ல குண்டுமணி கொண்டைக் கினியது ரெண்டுமணி சிங்காரமாகப் புனைந்துகொண்டான் சங்கு சேகண்டி 79 கையிலெடுத்துக் கொண்டான் 6 # 6 {} வங்குஞ் 18.9 சிறங்குஞ் சொறிவானம்வன சங்க நாதத்தொனி செய்வானும் சக்கதேவியைப் பணிவானும் ஊரு சாத்துடை யாரையும் போற்றுவாளும் மிக்கவே பல்லைக்கடிப்பானும் தம்பி கெக்கெக் கென்று சிரிப்பானும் கிடுகிட்டி நாயக்கன் வெகுசமர்த்தனவன் கிழட்டுத்தாதன் போல்வேசங் கொண்டான். குடுகுடென்றங்கே பொட்டிப் பகடையும் குருட்டுத்தாதன் போல் வேசங்கொண்டான் 6盛7Q கள்ளுவெறிபோலே மேலாட்டும் அவன் கண் சிமிட்டு மிருகாலாட்டும் உள்ளாயுங்களும் தானெடுத்து அதை உள்ளிட்டு மெள்ளக் குதிபோட்டு பூனைக்கண் போலே முழிமுழித்தான் தலை கோணக் கோணவலித்தே யிழுத்தான் கூனக்கிழவன்போல் தானடந்தான் சுரக் குடுக்கை கையிலேதான் பிடித்தான் உடும்புமான்மரை காடை கதுவாலி - உள்ளான்சிட்டு வேட்டை யாடவென்று 台签&G கெடும்பு செய்யாமல் சற்றே இருந்தங்கே கெவுன மார்க்கமெழும்பு மென்ருர் தப்பு உருமிகள் தானெடுத்து அவர் தந்தனப் பாட்டுதமிழ் படித்து. துப்புத்துரவு விசாரிக்கவென்றங்கே தொங்கலில் போருர்கள் சிங்கேறுகள்