பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 79 பட்டணத்து வெள்ளைக் குதிரையடா பாவி கட்டுக் குதிரையைக் காணுேமென்ருன். 6540 மெட்டான வெள்ளைக்குதிரையடா பாவி பட்டாக்கத்தியும் தான் போச்சுதென்ருன் மின்னலிடி போல் முழங்கும் பீரங்கியைத் தன்னைக் களவுகள் செய்தானே அன்னியாயக் கொள்ளையடித்தானே'யென் அக்கினிசுத்துரை பேது சொல்வான்; "துற்புத்தியாகவே கம்பளத்தார் வந் இப்படிக் கொள்ளையடித்தார்கள், சற்பினை மோசங்கள் செய்ததற்கும் சாதித்துரைகளைக் கொன் ! to s 竄

蕊發?蠱 • * , 6559 幻 பட்டாள மேசரிறந்ததற்கும் சென்ன பட்டணஞ் சீமையறிவதற்கு’ம் திட்டமாய் காயிதம் தானெழுதி சீக்கிரம் கவர்னருக்கனுப்பின்னு சட்டமாய் காயிதம் செய்திகளைச் சென்ன பட்டணத்துரைகளும் தான் பார்த்து மட்டுக்கடங்காத ஊமையன் த வந்தான் வருவான் பின் தப்பாமல் கட்டுக்காவல் கெட்டிகெட்டி என் சென்ன பட்டணங்கோட்டை பதனமென்பார் 65.60 பட்டப்பகலிரு பத்தஞ்சு நாழிகை திட்டிவாசல் வழிசாத்து மென்பார். கெவுர் மண்டார்களும் நித்திரையில்லாமல் மவுன ஆலோசனை செய்யலுற்ருர். பலவிதமாகவே அக்கினி மேசருக்கும் பண்பானகாயிதம் தெம்புடனே வக்கணை வைத்து எழுதினர்கள் துரை மார்களாலோசனை செய்த பின்பு தெற்குச் சீமைக்கு அதிபதியாகிய தீர்க்கவான் ஊமையன் கோட்டையின் மேல் 6570 லட்சத்தி ஐம்பதினுயிரம் குண்டங்கே கெச்சிதமாகவே போடுமென்றும் மிச்சமாய்க் குண்டுகள் போடுமென்றும் லெக்கை வீரிட்டுக் கோட்டை மேலேறுமென்றும் எட்டுநாள் சண்டை ராவும் பகலுமாய் கோட்டை பரப்பிடவேணு மென்றும்