பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 198. மேஜர் அக்னியூவின் கடிதத்தின் செய்தி பக்கம் 83 193. மாத்தான்-மாற்ருன் பக்கம் 185 194. கெழிப்பு கெடுதல் பக்கம் 185 | 95. தீன், தீன் என்று முழங்கிக் கொண்டு போர் செய்வோர் முஸ்லீம்கள், வெள்ளைகாரர் படையில் பட்டாணியர் இருந்தார்கள். அவர்கள் இப்படிக் கூவிக்கொண்டு போர் செய்தார்கள். பக்கம் 185 196.197.உருவகங்கள்-அவ்வளவு மண் கூடக்கிளம்பவில்லையாம். - பக்கம் 186 198. நிர்ணம்-நிர்ணயம் திட்டமிட்டபடி நடக்கவில்லை! பக்கம் 187 199. rேenade கையால் எறியும் குண்டு பக்கம் 187 300. கொக்குக்கூட்டத்தில் ர | ச | ளி பாய்ந்ததுபோல். (உவமை பழமொழியும் கூட, பக்கம் 187 201. சோடுதாரி-சோல்ஜர் (ஆங்கிலம்-மரூஉ ஜோடுதரித் தவன் என்றும் பொருள் கொள்ளலாம். பக்கம் 18.8 20 2. விழுத்தாட்டு-விழத்தட்டு. பக்கம் 188 303. பகடைகள் என்னும் சக்கிலியர். இருபுறமும் கூலிப்படை வீரர்கள் கைப்டோர் புரிந்தனர். அவர்கள் ஏழ்மையில் உழன்றவர்கள். பக்கம் 189 盛夺4。 சண்டை நடக்கும் போது இவ்வாறு தலைகளைச் சேகரித்து ஊரில் கொண்டு காட்டுதல் வீரத்திற்கடையாளம் என்று கருதப்பட்டது. சாதிக்கலவரங்களிலும் இப்படிச் சிலர் செய்திருப்பதாக செவி வழிச் செய்திகளின் மூலம் தெரிகிறது. பக்கம் 190 205, கைச்சாத்து-சரக்குக்குரிய விலைப்பட்டியலும் மாற்றுச் சீட்டும்-வெள்ளையர் தேங்காய்கள் பொதிமாடுகளின் மீது, ஏற்றி வருகிறதாக எண்ணிக்கொண்டார்கள். பக்கம் 192 罗姆6。 வெள்ளையரின் அச்சத்தைக் கேலி செய்கிருர், பக்கம் 192 競り7. முப்புரமெரித்த காலம் புராணகாலம். சமணர் காலம் வரலாற்றுக்காலம். சமணத்துவே ஷமுடைய இந்துக்கள் சமணர் போராட்ட காலமாகிய 7ம் நூற்ருண்டில் இக்கதையைப் புனைந்திருக்கவேண்டும். பக்கம் 198 盛{}8。 சூழ்தல் (பா. வl பக்கம். 194 299. பற்றி பக்கம் 194