பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 4 விருப்பமாய்ப் பள்ளக்கருப்பணன் காலாடி பிறப்பட்டரின் சின்னக் கோடாலி பிறப் பெரியானும் பொட்டிப் பகடையும் முத்தன் பகடையும் பொத்தயனும் 37 () தட்டப்பாரைச் சின்ன வக்கையனும் தம்பி சக்கையனும் பெரிய வக்கையனும் கோலாகலமாகப் பாஞ்சைப் பதியிலே கும்பாகக் கூடுதே கம்பளமும் காலாடி தாைேரு சேகரமாய்க் கைக் காரப்பகடை யொரு புறமாய் வசந்த காலத்தில் மேக சஞ்சாரம்போல் வந்து நிறைந்ததே கம்பளமும் இசைந்த சிங்கங்கள் புயங்கள் தட்டியே ஏகாந்தமாகவே கம்பளமும் s: கோலாச் சாரிகளும் செய்தல்லோ சிலர் கூட்டுச் சாவலுகள் போலே நின்ருர். வாலுச் சாவலுகள் போலேயல்லோ ஒயில் வரிசை செய்தாரே கம்பளமும் கட்டபொம்முதுரை சமூகத்தில் வந்தல்லோ கண்டு கொண்டாரல்லோ கம்பளமும் கெட்டி கெட்டி என்று ஊமைத்துரை வெகு திட்டமாய்ச் சேனையைப் பார்த்தனனும் வேந்தன் ஊமைத்துரை சந்துட்டியாகவே வேகங்கொண்டே புயந்தட்டினுைம் 露姆{} சேர்ந்து நின்ற சுத்தவீரர்தனைக் கண்டு தீரன் பிரதானி தான் மகிழ்ந்து பூலோக பாண்டியன் கட்டபொம்முதுரை போசன் சமூகத்திலேது சொல்வார் மாலோனே ஆலோசனைகளென்ன சேனை வந்ததென்ருன் சுப்ரமணிய பிள்ளை அந்தச் சமாச்சாரம்தான் கேட்டுத் துரை ஆனந்தமாகவே ஏது சொல்வார் வந்திடும் சேவகரெல்லார்க்கும் ஒரு மாதரியாய் வரிசை செய்யு மென்ருர் 4 ひむ சாகீசன் துரையையும் பேட்டி செய்ய இப்போ தானே சவாரிகளாகையினல்