பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பொட்டிலர் முகம் பார்த்துப் பாசை ". சொல்வான்துரை எட்டடி வேங்கை போலத் தட்டிடுவான் சட்டபொம்மு வந்து துஷ்டத்தனங்களைக் கண்டாயே சிப்பாயி மார்க " ளென்ருர் சட்டதிட்டப்படி நடக்கா விட்டால் அவனே வெட்டிடுவேன் பட்டாக் கத்தியாலே ஞாய மிருக்க நடுவிருக்க எந்த நாளும் நமக்கு வலுவிருக்க காயிதா " மேலே ஒழுங்கு தப்பிவந்த கட்டபொம்முதுரை துஷ்டனடா வாளிருக்க வடி வேலிருக்க இரு தோளிருக்க கெதி தானிருக்க எழு அக்குரேணி" தளமிருக்க யெந்த நாளும் பட்டாள மிகவிருக்க பாஞ்சைக் கதிபதி கட்டபொம்முதுரை பாளையஞ் சேர்த்துக் கொண்டிங்கு வந்தார் மாய்ந்து போன காலமாகையால் கும்பினி மாத்தானைப் போலிவர் தோணுதென்ருர், அத்தரி பாணிச் சோத்மாதரிச் சோதேன்று " அடித்தானே தொப்பியை நாற்காலிமேல் கர்த்தனருள் பெற்ற சாகிசன் மேசரும் கமிட்டி மார்க்கங்கள் செய்யலுற்ருர் கட்டபொம்மு சந்திப்புக் கேட்டார் இந்த விரோதந் தெரியா ம:ைங்கே என்ன சொல்வார் கட்டபொம்முதுரை சந்தேகம் இல்லாமல் சாகிசன் மேசரைச் சந்திப்புக்கேளும் பிரதானி யென்ருர் நல்லதென்று சொல்லிப் பிள்ளை மகன் நாயக்கருத்தரவின் படியாய் மெல்லவே.சாலை வழியில்ச் சென்ருர் பாரு மெட்டுக் கண்டார் திட்டச. டங் கண்டார் கோலாகலஞ் சேர்தானுபதி கும்பினிக் கூடார வாசல் வரும்போது காலனைப் போல் நின்று சிப்பாகியுமங்கே அவுல்தாரி" வேகமா யேது சொல்வான் அத்தாரி பாணிச் சோமாதரிச் சோலவுண்டி" அடா நீயிங்கே வந்தா யென்ன்ை 67 () 680