பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1 நாட்டியமாட ஒயிலாட நல்ல நங்கையர் மங்களம் பாடிவர 980 நாட்டுக் கதிபனும் பாஞ்சைப்பதித்துரை ராசரென்று கட்டியங் கூறும் காவல்காரன் மகன் வெள்ளையன் சிங்கேறு சேவல் கட்டி விளையாடுவானம் சேவல் எடுத்துப் பறவை விட்டு வெள்ளைச் சாவலைக் கட்டிக் குதிபோட்டு சொக்கட்டான் சாரிகள்தான் பரப்பிக் காயைக் முற்கட்டும் பிற்கட்டுமாய் நிரப்பி கல்கெட்டு மோதிரம் தான் துலங்கக் கையில் கயிறு சாருகத்தான் துலங்க 993 எட்டுப் பகடையும் பன்னிரண்டு மென்று சொல்லிக் கயிறுதான் போட்டு கட்ட பொம்மேந்திரன் தனபதி சொல்லக் கட்டான காயும் விழுந்திடவே இப்படியாக யிருக்கிற வேளையில் ஏறிட்டுப் பார்த்தாரே சாகீசரும் செப்பமாய் மேல்வீடு தானிருந்து மெள்ளத் திரும்பிப் பார்த்தான் சாகீசன் துரை. கட்டபொம் முதுரை சேனை தளத்தையும் - கண்ணுலே பார்த்துத் துரையுஞ் சொல்வார் } {) t} {} எட்டாத கொம்பிலிருக்கின்ற தேனென்று எண்ணுகிருன் பல யோசனைகள் கையையும் வாயில் வைத்துக் கடித்துத் தொப்பி கழத்தி " நாற்காலி மேலடித்தான் ஒய்யாரமாய் வந்தகட்ட பொம்மு தன்னை ஒழுங்குப் படியுமே செய்யா விட்டால் தீனிகளுந் தின்கிறதில்லை யென்ருன் சற்றும் சென்னி கவிழ்ந்து படுக்கே னென்ருன் பாணஞ் சபாரியு மாட்டே னென்ருர்பல கார ரொட்டி தின்கமாட்டே னென்ருன் I 0 || 0 சத்துருப் போல்வந்தார் கட்டபொம்மு அவர் சமர்த்துப் பார்த்திட வேணு மென்ருர் பத்திரமாய்ப் பாரு நில்லு, சிப்பா கியே அத்தரி பாணிச்சோ மாதரிச்சோத்