பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இருபேரு மல்லுக் கட்டாகக் கீழே யிறரங்கினர் சரி மெட்டாக வெறி வந்தால்ப் போல் குரவையிட்டான் காவல் வெள்ளையன் பாதர் விலக்கி விட்டான் குலவைச் சத்தங்களானவுடன் ரெம்பக் கூக்குரல் போட்டாரே ஊமத்துரை வலது விசை படபடென்ன அவர் வல்லையக் கம்பு கிடுகிடென்ன 置酸置夺 கடகரிகள் திடுக்கிடவே யம காலனென்னவே வரும் போது அடமிகுத் திடப் பொல்லாங்கு வருமென் றமர்த்தினர் கட்டபொம்மு துரை கொனவாசல் மெட்டுந்தான் கடந்து பாதை கூடி ஆசார முகப்பில் வந்து வீணுன பொல்லாங்கு வந்து தென்று லயன் வீதி வழி போளுர் வேகங் கொண்டு காவல்காரன் மகன் வெள்ளையனும் பூண் கட்டியகம்பு தயாராக 1333 கோபங்களாகவே பொட்டிப் பகடையும் குறட் கம்பு தயாராக வெத்தி வெத்தி " யென்று முத்தன் பகடையும் வெத்திச் சங்கு வாயில் வைத்துாத கத்தி வீசிக் கொண்டு சுத்த வீரருடன் கட்ட பொம்மு துரை போளுர் பார். அப்போது சாகிஷன் மேசருக் கல்லோ அங்கே எப்படிக் கோபங்களாகு தங்கே தப்பிதஞ் செய்தாரே கட்ட பொம்மு இப்போ சமர்த்துச் செய்துமே போருர் காண் 1330 வம்புகளாகவே கம்பளத்தார் நமது மரிசல் மீறித்துக் கிரதமாய் சம்முதாயஞ் செய்து போருரே கும்பினியார் பகை செய்தாரே கிஸ்திப் பணமும் செலுத்தாமல் நமது கேள்விக் கெல்லாம் பதில் சொல்லாமல் அத்தரி பாணிச் சோ மாதரிசோலவுண்டி அன்னலே போருனே கட்டபொம்மு