பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Q کیا # வெள்ளித்தடிக்காரன் வந்து நின்று வெகு விற்பனமாய்ச் செய்தி யேது சொல்வான். 1950 தெள்ளிமையாகவே பேட்டி செய்ய நீங்கள் சீக்கிரம் வாருங்கள் என்றுரைத்தான். உத்தரவான மொழி கேட்டு நல்ல உத்தமன் கட்ட பொம்மேந்திரதுரை சித்தமகிழவே சேனைத்தளத்துடன் சென்ருனே சென்னல் துரையிடத்தில் வர்ணச் சிவிகையும் விட்டிறங்கி மகா ராஜன் வரிசையாய்த் தம்பியுடன் தென்னவன் பாஞ்சைத்துரை வீரபாண்டியன் சென்னலுக்காயிரம் பொன்னும் " வைத்து 1960 சென்னல்துரை பேட்டி செய்தனராம். சலாம் செய்தங்கே சித்தம் மகிழ்ந்தனராம் அன்னேரஞ் சென்னல் துரைகளும் கெவுணரும் ஆயிரம்பேர் வெள்ளைக்காரர்களும் கட்டபொம்முதுரை மெட்டான பாண்டியன கண்ணுலே பார்த்தங்கே ஏது சொல்வார் அட்டாள தேசமுங்கண்டதில்லை பாவி ஆளிலழகனென உரைத்தார் அன்புள்ள கட்டபொம்மேந்திரனைப் பார்த்து ஆலோசினைத்துரைகளேது சொல்வார். 1970. கண்டிப்பாய் மேஸ்திரட்டாபீசு " போலீசு கனம் பொருந்துந்துரைமார்கள் மண்டல மேழும் புகழுஞ் சென்னல் துரை மார்க்கமாய் ஞாயம் விளக்கினராம் செந்நெல் விளைநல்ல ராமநாதபுரம் சிங்காரமாய் வளர் கோட்டையிலே கர்னல் அஷ்ட்டன் துரையைக் குத்தியங்கே அல்லல் செய்த தென்ன பாகியென்முன். கும்பினியார்கள் ஒழுங்கு தப்பி அங்கே கொள்ளையடித்திரே நீங்களுந்தான் 1980 கம்பளத்தாரென்று பேரெடுத்து ரொம்ப அல்லல் செய்த தென்ன சொல்லுமென்ருன், ஒழுங்கு தப்பிதஞ் செய்தாயே, பதி லுரையென்று துரைமார் கேட்க